நடிகர் சூரி மற்றும் விமல் தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ஏதும் இன்றி தனது சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் பேரிஜம் ஏரி யில் உள்ள பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக ஏரியில் மீன்பிடிக்க கூடாது என்பது ஒரு விதி.
ஆனால் அந்த தடையை மீறி அவர்கள் ஏரியில் மீன் பிடித்துள்ளனர். மேலும் அது குறித்த புகைப்படங்களை தனது இணையதளத்திலும் பதிவிட்டுள்ளனர். இதனால் இவர்கள் மீது வனத்துறையினர் விசாரணை நடத்தி கடந்த ஜூலை 17ம் தேதி என்று இருவருக்கும் ரூ. 2000 அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளனர்.
ஒரு சமூக பொறுப்பில் இருக்கும் நடிகர்களை இவ்வாறு உத்தரவை மீறி நடந்துகொண்டது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
