தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஷ்ரேயா சரண். இவர் ரஜினி,விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

வெளிநாட்டவரை இவரது திருமணம் செய்துகொண்ட பிறகு சிறிது காலம் சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்தார்,இருப்பினும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தனது காதலுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் ஷ்ரேயா சரன் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியில் கொஞ்சம் கூட கஞ்சத்தனம் பார்க்காமல் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோல சமீபத்தில் தனது கடைசி நாள் ஊரடங்கு முன்னெடுக்கப்பட்ட சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் முழுக்க முழுக்க தண்ணீரில் மூழ்கி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகின்றது. அந்த புகைப்படம்.