தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் இவருக்கு பெரிதாக பிரபலமடையவில்லை. அதன் பிறகு இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்ற இரட்டை அர்த்த வசனம் உள்ள படத்தில் நடித்து இளசுகளின் மனதில் ஒரு இடத்தை பிடித்தார்.

அதன் பிறகும் இவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே வந்தன. அதனால் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார். இந்த சீசனில் கொஞ்சம் பிரபலமடைந்த நடிகைகளில் இவரும் ஒருவர். இதன் பிறகு இவரது அடுத்த சில்க் ஸ்மிதா என்று சொல்லுமளவிற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

முன்னழகும் பின்னழகும் மாற்றிமாற்றி அடிக்கடி இன்ஸ்டாவில் இன்ஸ்டால் வெளியிடும் பபுகைப்படங்களுக்கு ரசிகர்கள் சரண்டர். அதுபோல தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.
