மீராமீதுன் இவருக்கு முதல் தமிழ் படம் தல அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படம் தான். அந்த படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்து இருந்தார் ஆனால் அதனை கத்திரி போட்டுவிட்டார்கள். அதன் பின் “8 தோட்டாக்கள்” படத்தில் நடித்தார். அதன் பின் நயன்தாரா காதலரான விக்னேஷ் சிவன் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் கலையரசனின் கோபக்கார மனைவியாக நடித்தார்.

அதன் பின் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன மீரா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன் பல அரசியல் பிரமுகர்களையே நேரில் சந்தித்தார். அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் ஆனால் இப்போது இல்லை என்றாலும் இஷ்டத்துக்கு அடித்து விட்டார்.

இதையும் படிங்க: கோயிலுக்கு போகவில்லை இது தான் காரணம் …!!! ஜோதிகாவின் பேச்சை சர்ச்சையாக்கிய கூட்டம். வீடியோ உள்ளே.
தற்பொழுது மீரா ஷாப்பிங் போன புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டார் அந்த புகைப்படத்தில் துணிக்கடையில் உள்ள ட்ரையல் ரூமில் தனது மேல் பாகங்கள் தெரிவது போன்று ட்ரான்ஸ்பரண்ட் உடை ஒன்றை ஒன்று அணிந்து அதனை செல்பி எடுத்து புகைப்படமாக வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் கடும் கோபத்தில் மீராவை திட்டி வருகின்றனர். இது போல கேவலமாக எதற்கு புகைப்படம் போடணும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.