சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு அதன் பிறகு விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற வித்தியாசமான கதைக்களத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமடைந்தவர் பிரியா பவானி சங்கர்.

இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இவர் முதலில் சினிமாவில் பயணத்தை தொடர்ந்தார். நடிகர்கள் நடித்த மேயாதமான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திலேயே இவர் நடிப்பு பலராலும் பாராட்டப் பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் மனித குரங்குடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதில் ஒரு மன அழுத்தத்தையும் மற்றொரு மனித குரங்கு இவர் இடுப்பில் கைவைத்து போஸ் கொடுத்து உள்ளது. ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

