தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் சமந்தா. இவர் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர். இவர் படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தமிழ் நன்றாக பேச தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களோடு இவர் நிறைய படங்கள் நடித்துள்ளார். தெலுங்கில் நடிகர் நாகார்ஜூனா மகன் நாகன் சைதன்யாவை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சமந்தாவிற்கு அவர் கணவர் நாகன் சைதன்யா வீட்டில் இருந்தபடியே கேக் செய்து தருகிறார்.
இது குறித்த புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம் மற்றும் வீடியோ.